‘‘இவ்ளோ பேசறியே... உன்னோட குடும்பத்தில ஒருத்தரை அந்த புலி தாக்கியிருந்தா இப்படி பேசுவியா? அவ்வளவு ஏன்? இப்ப உன் முன்னால அந்தப் புலி வந்தா... என்ன பண்ணுவ? போய் கொஞ்சுவியா?’’
என்னை ஆழமாகப் பார்த்தபடி, கைகளை நீட்டி எழுப்பினாள். சிறிதுநேரம் எதுவும் பேசாமல் நடந்தாள். நானும் அமைதியாக அவளைப் பின்தொடர்ந்தேன். சில நிமிட மவுனம் கலைத்து, ‘‘எனக்கு முன்னால அந்தப் புலி வந்தா என்ன பண்ணுவேன்னு காட்டட்டுமா சார்?’’ என்னிடம் திரும்பி கேட்டாள்.
நான் பதில் சொல்லாமல் அவளைப் பார்த்தேன்.
(குங்குமம் வார இதழின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பிதழ்களில் பிரசுரமான இரு வார சிறுகதையின் நிறைவுப்பகுதி)
தொடரின் முதல் பாகம் படிக்க - T 20!