tag:blogger.com,1999:blog-3575095658039071625.post5224220902406430017..comments2024-03-29T13:44:15.222+05:30Comments on பூனைக்குட்டி: நியாயமாரே... இந்த ‘பீப்’ பயலுவல என்ன செய்யப் போறீக?poonaikutti poonaihttp://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3575095658039071625.post-42146355455958114462015-12-20T00:08:26.838+05:302015-12-20T00:08:26.838+05:30சினிமா சார்ந்தவர்கள் சிம்மு அனிருத்தை முழுமையாக க...சினிமா சார்ந்தவர்கள் சிம்மு அனிருத்தை முழுமையாக கண்டிக்க முன்வர மாட்டார்கள். அப்படி யாரேனும் சொல்ல மாட்டாகளா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களின் பல படங்களும் கண்டனத்துக்குரியவை என்ற பட்டியல் போட. சினிமா பெண்களை போகப் பொருளாகக் காட்டித் தானே பிழைத்துக் கொண்டிருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-51198544286763798552015-12-17T14:43:14.804+05:302015-12-17T14:43:14.804+05:30அப்படியான தடை இதுவரை யாருக்கும் விதிக்கப்படாததால் ...அப்படியான தடை இதுவரை யாருக்கும் விதிக்கப்படாததால் தான் இப்படியான தறுதலைகள் தலையெடுத்துள்ளனர். குறிப்பாக, இப்பிரச்னையை அணுக வேண்டிய காவல்துறை மிக மிக மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.சிக்கிய 2 கைகளும் பெரிய இடத்து ஆளுக.. அரண்மனை கோழி முட்டைகள்.அம்மிகளைத்தான் உடைக்கும். என்னைப் பொறுத்தவரை, தடை, பகிஸ்கரிப்பு என்பதையெல்லாம் தாண்டி, எந்த பெண்ணாவது ஒருத்தி, தன் செருப்பைக் கழட்டினால் தான் இந்த ஜென்மங்கள் திருந்தும்.ப.கவிதா குமார்https://www.blogger.com/profile/02686902819523890555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-66232735567905342352015-12-16T14:08:03.979+05:302015-12-16T14:08:03.979+05:30எனக்கு தெரிந்து எக்கட்டுரையாளனும் தனது கட்டுரைக்கு...எனக்கு தெரிந்து எக்கட்டுரையாளனும் தனது கட்டுரைக்கு முக்கியதுவம் தரவேண்டாம் என கேட்டதாக தெரியவில்லை. ஆனால் உண்மையில் நியாயம் கேட்கும் இடம் தான் இங்கு சரியில்லை. தாங்கள் எப்படிப்பட்ட நியாயவான்கள் எனபொறுப்புக்கு வந்த அன்றே நிருபித்தவர்கள் இவர்கள். தமிழர் பிரச்சனைகளில் தலையிட மாட்டோம் என கூறியவர்கள் ஆயிற்றே இவர்கள்.சரி விடுங்கள் மதுரையிலிருந்து நியாயம் கேட்கிறீர்கள். கொடுக்கவில்லை என்றால் இருவரையாவது எரிப்பீர்கள் அல்லவா எதிர்பார்க்கின்றோம்.உழைப்பாளிhttps://www.blogger.com/profile/14482546755933915828noreply@blogger.com