tag:blogger.com,1999:blog-3575095658039071625.post3186493248082148379..comments2024-03-29T13:44:15.222+05:30Comments on பூனைக்குட்டி: யோகா... நல்லது?poonaikutti poonaihttp://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3575095658039071625.post-80909475589669657802016-06-19T18:57:57.063+05:302016-06-19T18:57:57.063+05:30புவி ஈர்ப்பு விசையை கிருத்துவ மதத்திற்கானதாக சொல்ல...புவி ஈர்ப்பு விசையை கிருத்துவ மதத்திற்கானதாக சொல்ல முடியுமானு கேட்டீங்களே அது பாய்ண்ட்! :-) Anonymoushttps://www.blogger.com/profile/15522625392788192955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-68859159391661255572015-06-20T21:44:13.485+05:302015-06-20T21:44:13.485+05:30நிறைய விசயங்களை புரியவைத்த பூனையாருக்கு நன்றி.நிறைய விசயங்களை புரியவைத்த பூனையாருக்கு நன்றி.Anonymoushttps://www.blogger.com/profile/11376458777475412826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-8919851206204669302015-06-12T18:11:01.375+05:302015-06-12T18:11:01.375+05:30இந்த விளையாட்டிற்கு வரலே...!இந்த விளையாட்டிற்கு வரலே...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-45344635561616434942015-06-12T12:43:11.319+05:302015-06-12T12:43:11.319+05:30‘‘முஸ்லீம்களின் தொழுகையும் கூட ஒருவகையான யோகாசனமே,...‘‘முஸ்லீம்களின் தொழுகையும் கூட ஒருவகையான யோகாசனமே,’’ என்று டென்ஷன் ஆனார்கள். சரி. அப்படியானால், பள்ளிகளில் யோகாசன வகுப்புடன், சிறப்புத் தொழுகை வகுப்பையும் சேர்த்து நடத்த ஏற்பாடு செய்யத் தயாராக இருக்கிறார்களா? நியூட்ராலிட்டியை நிரூபிக்க அவர்களுக்கு இப்படியும் ஒரு வாய்ப்பு இருக்கிறது.<br /><br />super sir. Really great.good.stephen harrisnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3575095658039071625.post-56151726786662494002015-06-12T10:01:11.623+05:302015-06-12T10:01:11.623+05:30முஸ்லீம்களின் கட்டாய அன்றாட ஐந்து வேளை தொழுகையே இற...<b>முஸ்லீம்களின் கட்டாய அன்றாட ஐந்து வேளை தொழுகையே இறை தியானத்துடன் கூடிய தலை சிறந்த யோகப்பியாசம்..</b><br /><br />அருட்கொடையாம் தொழுகை .<br /><br />ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?<br /><br />ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.<br /><br />இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.<br /><br />ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?<br /><br />சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.<br /><br />ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?<br /><br />உலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. இதன் சூட்சுமம் அளவிலடங்காதது.<br /><br />உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா?<br /><br />தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன், நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது<br /><br />நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?<br /><br /><b>உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.<br /><br />பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து<br /><br />"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது 'என கூறுகிறார்.<br /><br />தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."<br /><br />தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.</b><br /><br />தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.<br /><br />தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான்.<br /><br />நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே..<br /><br />எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிரயாணத்திலும்,<br /><br />சண்டையிலும், சமாதானத்திலும், சிறையிலும், சுகபோகத்திலும், நட்பிலும், பகையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். <br /><br />ஓ மானுடனே! சிந்திப்பாயா ? <br /><br />உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்பவை எல்லாம் நதியில் ஒரு துளிதான். <br />அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் <br /><br />கீழே உள்ள சுட்டியை சொடுக்கி காணத்தவறாதீர்கள். <br /><br /> <b>***<a href="http://vanjoor-vanjoor.blogspot.sg/2011/11/blog-post_02.html" rel="nofollow">***இங்கே*** </a></b><br /><br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com