tag:blogger.com,1999:blog-3575095658039071625.post1156162486514811974..comments2024-03-29T13:44:15.222+05:30Comments on பூனைக்குட்டி: மச்சி.... (டோண்ட்) ஓபன் தி பாட்டில்!poonaikutti poonaihttp://www.blogger.com/profile/12635953154395574690noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-3575095658039071625.post-6769164546450411552016-05-25T12:41:36.919+05:302016-05-25T12:41:36.919+05:30மகாகவி பாரதி ஒரு தீர்க்கதரிசி.. பாருக்குள்ளே நல்ல ...மகாகவி பாரதி ஒரு தீர்க்கதரிசி.. பாருக்குள்ளே நல்ல நாடு என காலம் அறிந்து எழுதி வைத்து விட்டுச் சென்று விட்டான். ஒரு காலத்தில் பெரியவர்கள் முன்ப சிகரெட் குடிக்க பயந்த சமூகம், இப்போது வீட்டுக்குள்ளேயே பாட்டிலை பொங்க விடுகிறது. பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டிக்க மறுப்பதன் காரணமாகவே சமூக குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை தறுதலையாய் போவதை கண்டிக்காமல் வளர்த்து விடும் சமூகமும் குற்றவாளி தான். அதற்காக கோயில் இல்லா ஊரில் குடியிருக்காதே என்ற பழமொழியை மாற்றி விட்ட குவார்ட்டர் கிடைக்காத ஊரில் குடியிருக்காதே என மாற்றிய அரசியல்வியாதி இப்போதாவது படிப்படியாக குறைக்கும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி. மது இல்லாத மாநிலம் .. கேட்கவே நன்றாக இருக்கிறது. அப்படியிருந்து விட்டால்?<br />, ப.கவிதா குமார் மதுரைப.கவிதா குமார்https://www.blogger.com/profile/02686902819523890555noreply@blogger.com