சனி, 25 அக்டோபர், 2014

ரஜினின்னா ‘லகலக’ கிளவின்னா ‘கலகல’


(இணையத்தில் எப்போதும் மேய்ந்து கொண்டிருக்கிற இளைய தலைமுறைக்கு, நமது மொழியை, அவர்களுக்கான நடையில் அறிமுகப்படுத்துகிற எளிய முயற்சி இது.)


செவ்வாய், 21 அக்டோபர், 2014

ப்ரீதம் சட்டையில் தமிழ்!


பெயர் - ப்ரீதம் முண்டே, வயது 32. மருத்துவம் படித்திருக்கிறார். டாக்டர் வேலை பார்க்கவோ... மருந்து, மாத்திரை கொடுக்கவோ நேரம்தான் இல்லை. குடும்பப் பின்னணி அப்படி. அப்பா ஒரு விஐபி. ஆனால், இப்போது இல்லை. அவர் பெயர் கோபிநாத் முண்டே. இப்போது ஞாபகம் வந்திருக்கலாம். பாஜ கட்சியில் மூத்த தலைவர். மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததும். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரானார். அவர் நேரம், அமைச்சர் பதவியேற்ற சில நாளில், சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக மரணமடைந்தார்.


சனி, 18 அக்டோபர், 2014

பெண்களின் கூந்தலில் மணம் ‘வீசுமா?’



(இது ‘இணைய தலைமுறை’ இளவட்டங்களுக்கு தமிழை அறிமுகப்படுத்தும் பகுதி. கொஞ்சம் அப்டிக்கா... இப்டிக்கா... இருக்கும் ப்ரோ. எச்கூச்மீய்ய்!)

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

தெலுங்கரசியை தெரியுமா?


(தமிழ் மீது பேரன்பு கொண்டவர்கள், கரை கண்டவர்களுக்கானது அல்ல இந்தப்பகுதி. ஃபேஸ் புக், ட்விட்டர் என மொழியின் மரபுகளில் இருந்து விலகி வெளியே சென்று கொண்டிருக்கிற அடுத்த தலைமுறையினருக்கு, நமது மொழியை ‘அவர்களது மொழியில்’ கொண்டு சேர்க்கிற எளிய முயற்சி.)


வெள்ளி, 10 அக்டோபர், 2014

‘இணைய தலைமுறை’ இளைஞர்களுக்காக!

விலங்கில் இருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவது, அவன் பேசுகிற மொழி. உலகில் உள்ள மொத்த மொழிகளின் எண்ணிக்கை 6809. இவற்றில் 700க்கும் குறைவான மொழிகளில் மட்டுமே பேசவும், எழுதவும் முடியும். சுமார் 100 மொழிகள் மட்டுமே சொந்த வரி வடிவத்தில் எழுதப்படுகின்றன. உலக மொழிகளுக்கெல்லாம் தாயாக, வேராக, மூலமாக இருப்பவை ஆறு மொழிகள். அவை ஹீப்ரு, கிரீக், லத்தீன், சமஸ்கிருதம் - இந்த நான்கும் வெகுஜன பயன்பாட்டில் இன்று இல்லை - மற்றும் தமிழ், சீனம். இவை ஆறும் செம்மொழிகள் என்ற உயர் பெருமைக்குரியன. இவற்றிலும் கூட, சீன மொழி ஏறக்குறைய மறைந்து, மான்டரீன் மொழி மட்டுமே அங்கு மக்கள் பயன்பாட்டில் இன்று நிற்கிறது என்பது கூடுதல் தகவல்.

வியாழன், 9 அக்டோபர், 2014

மக்களின் முதல்வரும்... சிக்கலில் மக்களும்!

ம்மாவை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வீடுகளில் உணவு சமைக்க மறுத்து ஒரு நாள் போராட்டம் - இந்த ஒரு அறிவிப்பு மட்டும்தான் அனேகமாக பாக்கி. மற்றபடி எல்லாமே ரவுண்டு கட்டி நாளொன்றாக வந்து கொண்டிருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் கறார் ஜட்ஜ் ஜான் மைக்கேல் டி குன்ஹா கொளுத்திப் போட்ட வெடி, ஆயிரம் வாலா சரவெடியாக தமிழகத்தில் தொடர்ந்து வெடித்துக் கொண்டே... இருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...